இதில், லாரியில் இருந்த 3 டன் மரப்பொருட்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் சிதறின. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பொக்லைன் உதவியுடன் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
இதில், லாரியில் இருந்த 3 டன் மரப்பொருட்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் சிதறின. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பொக்லைன் உதவியுடன் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.