ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு யானை உயிரிழப்பு!!

திருச்சூர் : நிலச்சரிவால் திருச்சூர் சாலக்குடி ஆற்றில் அடித்துவரப்பட்ட காட்டுயானை உடல் கரை ஒதுங்கியது. நிலச்சரிவால் வயநாடு பகுதி வனத்தில் இருந்த காட்டுயானை ஆற்றில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது. ஆற்றில் கரை ஒதுங்கிய காட்டுயானை குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு