திருச்சூர் : நிலச்சரிவால் திருச்சூர் சாலக்குடி ஆற்றில் அடித்துவரப்பட்ட காட்டுயானை உடல் கரை ஒதுங்கியது. நிலச்சரிவால் வயநாடு பகுதி வனத்தில் இருந்த காட்டுயானை ஆற்றில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது. ஆற்றில் கரை ஒதுங்கிய காட்டுயானை குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.