ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு..!!

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் வெள்ளேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் தவறி விழுந்ததில் குணசேகரன், கவியரசன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். குணசேகரனின் உடல் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் கவியரசனின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு