இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது : நீதிபதிகள் வேதனை

மதுரை : சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது,”டெல்டா மாவட்டங்களில் அரிசி சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. பொன்னி போன்ற ரகங்கள் தற்போது பயிரிடுவதே இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது,”இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts

அவதூறாக பேசிய வழக்கு: வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியன் மீது குற்றப்பத்திரிகை

தேவதானப்பட்டியில் பால கட்டுமான பணிகள் நிறைவு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

வீரபாண்டி முல்லையாற்று படுகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு