ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா: அமெரிக்காவின் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் ஒசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது. ஒசூரில் மேம்பட்ட மின்னணு, டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க முதல்வர் முன்னிலையில் மிச்சிகனில் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள ஆர்.ஜி.பி.எஸ்.ஐ. நிறுவன அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி