மணிப்பூரில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மீண்டும் வன்முறை..!!

மணிப்பூர்: மணிப்பூரில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குக்கி சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். மணிப்பூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

 

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?