இடஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பீகாரில் இடஒதுக்கீடு உயர்வுக்கு எதிராக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பீகார் மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை செப்டம்பருக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பீகாரில் கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%-ல் 65%-ஆக அதிகரிக்கப்பட்டது. பீகார் மாநில அரசின் புதிய சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்