முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

சென்னை: முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.25,000 ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

Related posts

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு

மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

இளைஞர்களை ராணுவத்திற்கு தயார்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்