நாகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து காணாமல்போன 8 சிறுமிகள் சென்னையில் மீட்பு..!!

சென்னை: நாகை அருகே உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து காணாமல்போன 8 சிறுமிகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். நாகை ஏடிஎஸ்பி மகேஷ்வரி தலைமையிலான போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 சிறுமிகள் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பவித்ரா என்பவரின் வீட்டில் இருந்து 8 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்