குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மா.சுப்ரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளன

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை