குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூ. மார்க் கம்யூ கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பு!!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கின்றன. ஆளுநர் மாளிகை விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூ. மார்க் கம்யூ கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!