நாட்டின் 75வது குடியரசு தினம்: மூவர்ணத்தில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்

சென்னை: நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலம். டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும், சென்னையில் ஆளுநர் ரவிவும் மூவர்ணத் தேசிய கொடியினை ஏற்ற உள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணாசாலை தபால் நிலையம், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை