குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது குறித்து ஒன்றிய அரசுடன் 28 மாநிலங்கள் உடன்பாடு

டெல்லி: குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது குறித்து ஒன்றிய அரசுடன் 28 மாநிலங்கள் உடன்பாடு செய்துள்ளது. குடியரசுதின விழாவில் தங்களது அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை என்று ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் தெரிவிக்கின்றன. அந்த பிரசனைக்கு தீர்வுகான புதிய முறை அமல்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமும் தங்களது அலங்கார ஊர்தியை இடம்பெறச் செய்ய அனுமதிக்க முடிவு செய்யபட்டுள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை