சென்னை: ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. பேரிடர் பாதுகாப்பு தொடர்பான 3 நாட்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.