ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. பேரிடர் பாதுகாப்பு தொடர்பான 3 நாட்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்