நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாடு நீக்கம்

டெல்லி: நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டை நீக்கி ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடங்களின் புதிய பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு