பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: பிப். 15-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை பிப். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான 3 வழக்குகளின் விசாரனை முடியும் வரை ED விசாரணையை ஒத்திவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டிருந்தது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது