டெல்லியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு