மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம்

சென்னை: சென்னை குன்றத்தூரில் மதுபோதையிலிருந்து மீள்வோர் மறுவாழ்வு மையத்திலிருந்து 5 பேர் தப்பி ஓடி உள்ளனர். சிசிச்சை மைய பணியாளர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு 5 பேரும் தப்பினர்.

Related posts

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்