Latest செய்திகள் தமிழகம் மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம் LavanyaJune 14, 2024, 12:00 pm028 views சென்னை: சென்னை குன்றத்தூரில் மதுபோதையிலிருந்து மீள்வோர் மறுவாழ்வு மையத்திலிருந்து 5 பேர் தப்பி ஓடி உள்ளனர். சிசிச்சை மைய பணியாளர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு 5 பேரும் தப்பினர்.