சென்னை: பத்திர பதிவுத்துறையின் மூலம் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் 33 லட்சத்து 2287 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.18,852 கோடி வருவாயீட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டியை காட்டிலும் 8.84 சதவீதம் ஆகும் என்று பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது.