பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி

சென்னை: பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2023-24 நிதியாண்டின் செப்டம்பர் மாத வருவாயைவிட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன்!