சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல இன்று செயல்படும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல இன்று செயல்படும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார். இன்று மனுதாரர்களோ, வழக்கறிஞர்களோ வரமுடியாவிட்டால் பாதகமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு