பவன் கேரா மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் முத்த தலைவர் பவன் கேரா கடந்த 2023 பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் பெயரில் அதானி பெயரையும் இணைத்து விமர்சித்தார். கேரா தனது கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் மீது பல மாநிலங்களில் பதிந்த வழக்குகளை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

Related posts

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது

விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை