காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக அணைகளில் 92 டிஎம்சி நீரை வைத்துக்கொண்டு வழங்க மறுப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்