பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  400 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் விலை குறைக்கப்படலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். 2024 மக்களவை தேர்தல், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலதேர்தல் வரவுள்ளதால் விலை குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி