ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை மையம்

டெல்லி: ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல், உத்தர பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும் மத்திய பிரதேசம், குஜராத், சிக்கிம், கேரளா, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

16 கடைகளுக்கு நோட்டீஸ்: ரூ.12 ஆயிரம் அபராதம் 73 பானிபூரி கடைகளில் ரெய்டு

திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்