செம்மண் கடத்தியதாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே செம்மண் கடத்தியதாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் உட்பட 4 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு