தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீர் திறக்க பரிந்துரை

டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நீர் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு