ரியல்எஸ்டேட் ஊழியரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் ரியல் எஸ்டேட் ஊழியர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரியல் எஸ்டேட் ஊழியர் ஆகாஷை மிரட்டி பணம், ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக் கொண்டு 2 பேர் தப்பியோடினர். ஆகாஷ் அளித்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த ரவுடி தேசப்பன், தருண் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது