சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா

மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில் ஓய்வை இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஏற்கனவே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவித்துள்ளார்.

Related posts

அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!

மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவாரூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!!