3 ஆண்டுகளில் 511 முழு நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை : 3 ஆண்டுகளில் 511 முழு நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றும் கடந்த 3 ஆண்டில் 997 பகுதிநேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நீட் தேர்வு தொடர்பாக ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது

வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்