ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நேற்று 50க்கும் மேற்பட்ட மூட்டைகளுடன் இருந்தவர்கள், ரயில்வே போலீசாரை பார்த்ததும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். அவற்றை சோதனை செய்தபோது, 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related posts

தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

காலியாக உள்ள மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல்!!

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி