6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தில் 5 டன் ரேஷன் அரிசி கடத்திய பிரேம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பிரேம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறையில் அடைத்தது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.