ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தனர் எம்.பி. ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை எம்.பி. ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 172 மாணவர்களுக்கு ரூ.12.96 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு