Latest செய்திகள் தமிழகம் ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தனர் எம்.பி. ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா MahaprabhuPublished: February 15, 2024, 2:17 pm Last Updated on February 15, 2024, 8:55 pm0106 views நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை எம்.பி. ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 172 மாணவர்களுக்கு ரூ.12.96 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.