நாமக்கல்: ராசிபுரம் அருகே அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் தலைமறைவாகியுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இயற்பியல் பிரிவு பேராசிரியர் சுந்தரமூர்த்தி தலைமறைவானார். பாலியல் புகாரில் தலைமறைவான பேராசிரியர் சுந்தரமூர்த்தியை போலீஸ் தேடி வருகிறது.