ராசிபுரம் அருகே கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் தலைமறைவு..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் தலைமறைவாகியுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இயற்பியல் பிரிவு பேராசிரியர் சுந்தரமூர்த்தி தலைமறைவானார். பாலியல் புகாரில் தலைமறைவான பேராசிரியர் சுந்தரமூர்த்தியை போலீஸ் தேடி வருகிறது.

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு