ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே பைக்கில் சென்ற 3 மாணவர்கள் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளனர். கணவாய்பட்டியில் கிணற்றில் மூழ்கிய 3 மாணவர்களை காப்பாற்ற, அருகிலிருந்த 3 பேர் கிணற்றில் குதித்துள்ளனர். பைக்கில் சென்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் இரண்டு பேர் கிணற்றிலிருந்து மேலே வந்துவிட்டனர். ஒரு மாணவர் பலியானார். கிணற்றில் மூழ்கியவர்களை காப்பாற்றச் சென்ற 3 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் நிதிஷ்குமார் மற்றும் அபினேஷ் காப்பாற்றப்பட்ட நிலையில் மாணவன் விக்னேஷ் உட்பட 4 பேர் பலியாகினர்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!