ராசிபுரம் அருகே தீயணைப்பு துறை அதிகாரி வீட்டில் 35 சவரன் நகை, இருசக்கர வாகனம் திருட்டு

நாமக்கல்: ராசிபுரம் அருகே தீயணைப்பு துறை அதிகாரி அழகப்பன் வீட்டில் 35 சவரன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அழகப்பன் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்னை சென்றுள்ள நிலையில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வீடு முழுவதும் மஞ்சள் மற்றும் மிளகாய்பொடியை தூவிச் சென்றுள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது