ராசிபுரம் அருகே கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே கற்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில், லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா