கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதியவர் மேகநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதியவர் மேகநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.