சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை

கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதியவர் மேகநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்