சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த இணையருக்கு 20 ஆண்டு சிறை..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த இணையருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரவணன், அவரது மனைவிக்கு தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்