Latest செய்திகள் தமிழகம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த இணையருக்கு 20 ஆண்டு சிறை..!! LavanyaMay 2, 2023, 3:05 pm0139 views ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த இணையருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரவணன், அவரது மனைவிக்கு தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.