தஞ்சையில் பாலியல் வன்கொடுமை: மேலும் இருவர் கைது

தஞ்சை: தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன் நண்பரை நம்பிச் சென்ற இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் இருவர் சிக்கியுள்ளனர்

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு