சகோதரரின் மனைவியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!!

நாகர்கோவில்: சகோதரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சசிகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011-ல் முள்ளங்கிவிளையைச் சேர்ந்த ஜோஸ் என்பவரது மனைவியை காரில் கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.

 

Related posts

அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது