ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆர்.ஆர். சாலையில் துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம் அடைந்துள்ளனர். சரஸ்வதி என்பவரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்திற்காக வைக்கப்பட்ட பட்டாசு தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்