ராணிப்பேட்டையில் மொத்தமுள்ள 3,699 ஏரிகளில் 124 ஏரிகள் முழுமையாக நிரம்பின..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,699 ஏரிகளில் 124 ஏரிகள் முழுமையாக நிரம்பின. தொடர் கனமழை எதிரொலியாக 18 ஏரிகள் 80%, 100 ஏரிகள் 50% நிரம்பியதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?