ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை ஜூலை 21வரை சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை ஜூலை 21வரை சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.