ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை..!!

சென்னை: ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடலில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்