ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக.29 வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக.29 வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 23-ல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Related posts

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி

கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!