ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசை படகு மீனவர்கள் கடலுக்குச்ச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!