ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் நீர் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் நீர் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் சுவாமி சிலைகள், கடல் பற்கள் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தன. ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியபோது உள்வாங்கியது.

 

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு