ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சுற்றுப்பகுதியில் இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்