ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை படை சிறைபிடித்துச் சென்றது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!